நல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் புஷ்பா குமரேசன்அவர்கள் முன்னிலையில் கிருமிநாசினி மருந்து ஸ்பிரேயர் மூலம் தெளிக்கப்பட்டது
" alt="" aria-hidden="true" />
மேற்கு காலனி, அம்பேத்கர்நகர் பகுதியில் நல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் திரு.புஷ்பா குமரேசன்மற்றும் டேங்க் ஆப்ரேட்டர் முருகன் மற்றும் வழக்கறிஞர் தமிழ்மணி மற்றும் முருகேசன், வெங்கடேசன், ஆறுமுகம்,உள்ளிட்ட இளைஞர்கள் முன்னிலையில் கிராமத்தில் எல்லா தெருக்களிலும் வீடுவீடாக சென்று கொரோனா வைரஸ் வராமல் தடுக்க கிருமிநாசினி மருந்து அடிக்கப்பட்டது...